336
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின்  ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வில் ஈடுபட்டனர். வழக்கமாக ஜெல்லி மீன்க...

435
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...

578
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிபட்டன. மீன்பிடி துறைமுகத்தில் மலைபோல் குவிந்த சிறிய ரக கிளாத்தி ...

260
சென்னை வில்லிவாக்கத்தில் கொளத்தூர் வண்ண மீன் சந்தை அமையுள்ள இடத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தி...

557
நாமக்கலில், பொதுமக்களுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து  அழித்தனர். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்து மீன்கள...

294
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவோரில் சிறுவர்களும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ராமேஸ்வரத்தில் சோதனை மேற்கொண்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிரு...

323
ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலாப் பயணிகளில் முப்பது பேரை ஜெல்லி மீன்கள் கடித்ததால், அவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. விடுமுறை தினத்தில் உச்சிப்புளி அடுத்த அரியமான்...



BIG STORY